News Update :

அமெரிக்க உளவு விமானங்களுக்கு நேரு ஒப்புதல்

Friday, August 16, 2013

இந்திய விமான தளத்தில் அமெரிக்க உளவு விமானங்களை பயன்படுத்த அப்போதைய பிரதமர் நேரு ஒப்புதல் அளித்ததாக அமெரிக்காவின் புலனாய்வு தொடர்பான அமைப்பின் ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1962ஆம் ஆண்டு இந்தியா - சீனா இடையேயான போரில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், சீனாவை கண்காணிக்க அமெரிக்க உளவு விமானங்கள் இந்திய விமான தளத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright சரியான செய்தி | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.